Thursday, September 16, 2010

என் அன்பே உனக்காக.. (5)

இரவே.. இரவே..
விடியாதே..விடியலே வேண்டாம்..
நீ என்னுடனே இரு..
கனவுகள் பகலில் வருவதில்லை..
என்னவளும் நேரில் வருவதில்லை..
நீ இருந்தாலே கனா வரும்..
கனவினிலேதான் என் கன்னி வருவாள்..
ஆகையால் என்னருமை 
இரவே.. இரவே..விடியாதே..
விடிந்து..என் கனவை கலைக்காதே..

No comments:

Post a Comment