வீழ்வதற்கே வாழ்கை என்றால்..
வாழ்வது எதற்கு..
எழுந்து நில்..
துணிந்து போராடு..
தொட்டு விடும் தூரத்தில்
உன்னை வெற்றி துரத்தி வரும்..